மணியோசை கேட்டு எழுந்து பாடல் வரிகள் 

Movie Name  Payanangal Mudivathillai
திரைப்பட பெயர் பயணங்கள் முடிவதில்லை
Music Ilayaraja
Lyricist Muthulingam
Singer S. P. Balasubrahmanyam and S. Janaki
Year 1982

பெண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ……ஹ்ம்……ஹ்ம்ம்….

பெண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க ஆஅ
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…ஆ….
பேசக் கூடாதோ…..

பெண் : கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ

ஆண் : ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

ஆண் : மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

ஆண் : பாதை மாறிப் போகும் போது……
ஊரு வந்தே சேராது
தாளம் மாறிப் போடும் போது ஆ…..
ராகம் தோன்றாது

பெண் : பாதை மாறிப் போகும்போது
ஊரு வந்தே சேராது

ஆண் : தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது

பெண் : பாடும் புது வீணை இங்கே

ஆண் : ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ

பெண் : ஓஹோ……ஓ….. மணியோசை கேட்டு எழுந்து
ஆண் : நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெண் : திருத்தேரில் நானும் அமர்ந்து….
ஆண் : ஒரு கோயில் சேர்ந்த பொழுது…..
பெண் : அந்தக் கோவிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ…..

ஆண் : ஹம் ஹ்ம்ம் ஹம்….
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Payanangal Mudivathillai, Payanangal Mudivathillai Songs Lyrics, Payanangal Mudivathillai Lyrics, Payanangal Mudivathillai Lyrics in Tamil, Payanangal Mudivathillai Tamil Lyrics, பயணங்கள் முடிவதில்லை, பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள், பயணங்கள் முடிவதில்லை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *