பூ மேகம் சூடும் பாடல் வரிகள் 

Movie Name  Iniyavale Vaa
திரைப்பட பெயர் இனியவளே வா
Music Shyam
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubramaniam
Year 1982

விசில் : ………………………..

ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே

ஆண் : ஆறாத காயம் ஆறுமே
ஆஹா காற்றோடு தேன் சேருமே

ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே

ஆண் : தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே

ஆண் : தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே

ஆண் : சாலைகளில் நான் நடந்தால்
சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்……

ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே

ஆண் : ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்

ஆண் : ஆஆ…..ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்

ஆண் : வானவில்லில் வீணை செய்வேன்
பூ மஞ்சம் போடுங்களேன் ஏ….ஏ…..ஏ….

ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ம்ம்ம்…..ஹீஹீம் ஹ்ம்ம்…ம்ம்…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Iniyavale Vaa, Iniyavale Vaa Songs Lyrics, Iniyavale Vaa Lyrics, Iniyavale Vaa Lyrics in Tamil, Iniyavale Vaa Tamil Lyrics, இனியவளே வா, இனியவளே வா பாடல் வரிகள், இனியவளே வா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *